வணக்கம்

நட்பெனும் நந்தவனத்தை
எந்தத் தீ நாவுகளாலும்
எரித்துவிட முடியாது

சுவர்க்கம் - மனஹரன்



நான் வீணைதான்

நீ

மீட்டிய பிறகு

தெரிந்து கொண்டேன்

உனக்கு

விரல்களே இல்லை

No comments:

Post a Comment