நட்பெனும் நந்தவனம்
நவீன இலக்கியம்
வணக்கம்
நட்பெனும் நந்தவனத்தை
எந்தத் தீ நாவுகளாலும்
எரித்துவிட முடியாது
சுவர்க்கம் - மனஹரன்
நான் வீணைதான்
நீ
மீட்டிய பிறகு
தெரிந்து கொண்டேன்
உனக்கு
விரல்களே இல்லை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment